Monday, August 30, 2010

முன் பனியா - நந்தா


























பாடியவர் : S.P.B
பாடல் :
இசை : யுவன் சங்கர் ராஜா


முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!

சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!

என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!

Friday, August 27, 2010

ஸ்நேகிதனே - அலைபாயுதே



















பாடியவர் : சாதனா சர்கம்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்
என் cell எல்லாம் புகில் பூக்க செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் கலைவாய்
சத்தமின்றி துயில்வாய்

ஐவிரல் இடுக்கில்
olive எண்ணை பூசி
சேவைகள் செய்ய வேண்டும்
நீ அழும் போது
நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உன்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
கைகுட்டையில் ஒளித்து கொள்வேன்
வெளிவரும் போது
விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கி கொள்வேன்

ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே!
ரகசிய ஸ்நேகிதனே!

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே!

Tuesday, August 24, 2010

என் மேல் விழுந்த - மே மாதம்































பாடியவர் : ஜெயச்சந்திரன் & சித்ரா
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்



என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

(என் மேல் விழுந்த...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த ...)

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ

(என் மேல் விழுந்த...)

Monday, August 23, 2010

சுட்டும் சுடர் விழி - சிறைச்சாலை
















பாடியவர் :MG.ஸ்ரீகுமார் & சித்ரா
பாடல் : காதல்மதி
இசை : இளையராஜா


சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி

நிலவை போட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான்

சித்திரைப்பூவே பக்கம் வர சிந்திக்கலாமா?
அண்ணனை இங்கே தள்ளி வைத்து தண்டிக்கலாமா?

சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்

உனது பெயரை மந்திரம் என
ஓதுவேன் ஓதுவேன்

மின்மினிகளில் நம் நிலவினை
தேடுவேன் தேடுவேன்

சந்தங்களில் நனையுதே
மௌனங்கள் தாகமாய்

மன்னன் முகம் தோன்றி வரும்
கண்ணிலே தீபமாய்

என்றும் உன்னை நான் பாடுவேன்
கீதாஞ்சலியாய் உயிரே உயிரே
பிரியமே சகி

ந ந ந ந ந ந ந.....
ந ந ந ந ந ந ந.....

சுட்டும் சுடர் விழி நாள் முழுதும்
தூங்கலியே கண்ணா

தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட
வந்தேன் கண்ணே

இரு விழிகளில் உயிர் வழியுது
ஊமையாய் ஊமையாய்

முள் மடியினில் மலர் விழுந்தது
சோகமாய் சோகமாய்

இரு விழிகளில் உயிர் வழியுது
ஊமையாய் ஊமையாய்

முள் மடியினில் மலர் விழுந்தது
சோகமாய் சோகமாய்

விண்ணுலகம் எரியுதே பௌர்ணமியே தாங்குமா
இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ

கனவில் உன்னை நான் சேர்ந்திட இமையே தடையாய்
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா ?

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (oh ho oh ho)
தூண்டில் இடும் தேவி (oh ho oh ho)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (oh ho oh ho)
தீண்டுது உன் ஆவி (oh ho oh ho)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (oh ho oh ho)
தூண்டில் இடும் தேவி (oh ho oh ho)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (oh ho oh ho)
தீண்டுது உன் ஆவி (oh ho oh ho)

நிலவை போட்டு வைத்து பவழம் பட்டம் கட்டி
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்
வரவேற்பேன் நான் வரவேற்பேன் நான் ....

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (oh ho oh ho)
தூண்டில் இடும் தேவி (oh ho oh ho)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (oh ho oh ho)
தீண்டுது உன் ஆவி (oh ho oh ho)

சுட்டும் சுடர் விழி பார்வையிலே (oh ho oh ho)
தூண்டில் இடும் தேவி (oh ho oh ho)
கத்தும் கடல் அலை தாண்டி வந்தும் (oh ho oh ho)
தீண்டுது உன் ஆவி (oh ho oh ho)

பூவுக்கெல்லாம் சிறகு - உயிரோடு உயிராக















பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
பாடல் : வைரமுத்து
இசை : பரத்வாஜ்


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்


நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

என் சுவாசக் காற்றே - என் சுவாசக் காற்றே

























பாடியவர் :MG.ஸ்ரீகுமார் & சித்ரா
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

துள்ளி திரிந்ததொரு - என்றும் அன்புடன்











பாடியவர் : எஸ்.பி.பி
பாடல் :
இசை : இளையராஜா



துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

அன்னை மடி தனில் சில நாள் அதை விடுத்தொரு சில நாள்
அன்னை மடி தனில் சில நாள் அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள் உன்ன வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள் நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள் கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள் கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே...
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்


துள்ளும் அலையென அலைந்தேன் நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன் வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன் கேள்விக்குறி என வழிந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரிதேன் உண்மை கதை தனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைதேன் சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே..
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்

நீ பாதி நான் - கேளடி கண்மணி
















பாடியவர் : K.J.யேசுதாஸ் & உமா ரமணன்
பாடல் : வாலி
இசை : இளையராஜா



நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..

வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தங்கால்
கானப்பரவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவ பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நேற்றிவைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே ...
மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர்மெய்யாகவே தடை ஏது?...

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நன்
இறுதிவரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ...

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..

முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா















பாடியவர் : எஸ்.பி.பி & சித்ரா
பாடல் : அறிவுமதி
இசை : இளையராஜா



முத்தமிழே முத்தமிழே
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணி பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்த.. சிந்த...ஆனந்தம் தான் ...

முத்தமிழே முத்தமிழே
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்க
பூவைகில்லும் பாவனையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெற தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னை குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா ....

முத்தமிழே முத்தமிழே
ஹ்ம்
முத்தமிழே
ஹ்ம் என்ன
முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
ஹ்ம் முத்த தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே
முத்தமிழே முத்தமிழே முத்த சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்த தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

யாரும் இல்லாத - ஞானப்பழம்




















பாடியவர் : உன்னி கிருஷ்ணன் & சுஜாதா
பாடல் :
இசை : A.R.ரஹ்மான்



யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து
தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எரியும் காஷ்மீரில்
தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வர வேண்டுமே
வெடிகுண்டும் பூச்செண்டு என மாறும் நாள் ஒன்றில்
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேவ

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

ஆகாய வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

Saturday, August 21, 2010

கனவா இல்லை - ரட்சகன்














பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாளும்ம்ம்ம்ம்
சந்திர தரையில் பாய் இடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னில் மற்றொரு பூவு இருந்தால் என்னால் தாங்க முடியாது


கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

பூவாசம் புறப்படும் - அன்பே சிவம்


















பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...

யாரோ.. யாருக்குள் - சென்னை 600028



















பாடியவர் : எஸ்.பி.பி & சித்ரா
பாடல் : வாலி
இசை : யுவன் சங்கர் ராஜா



யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

ஊரை வெள்ளும் தோகை நான்
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ ஓஓஓ
நின்றாய் இங்கு மின்னல் கீற்று
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்னம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பேவா.... யே. ஹேஏஏஏ

யாரோ..

ம்ஹாஆ
யாருக்குள் இங்கு யாரோ

ம்ஹ்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் ஹகொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா.ஆஆஆ ஹோ

யாரோ..
ம்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

பிரிவொன்றை - பிரியாத வரம் வேண்டும்

















பாடியவர் : ஹரிஹரன்
பாடல் :
இசை :



பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை
நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை
தூராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

ஒரு வரி நீ ஒரு வரி நான்
திருக்குறளால் உன்னை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் வடிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவில் நானே நீயாய் ஆனேன்

கீழ் இமை நான் மேலிமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே
நான் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேன்
உள்ளம் எங்கும் நீயே நீயே பிரிவின் தாகம் காதல் தானே


பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

காதல் சடுகுடு - அலைபாயுதே
























பாடியவர் : எஸ்.பி.பி.சரண் & நவீன்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்


காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

(எஸ். பி. பி. சரண்)
நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ அன்பே..
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணைத் தொடு தொடு (4)

(எஸ். பி. பி. சரண்)

உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது
என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே!

நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)

ஓஹோ.. பழகும் போது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கையறையில் குழந்தையாகி
என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

கண்டேன் கண்டேன் - பிரிவோம் சந்திப்போம்














பாடியவர்கள்: கார்த்திக் & ஸ்வேதா
இசை: வித்யாசாகர்



ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன்
தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை

பெ: கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன்
தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

அழகே சுகமா - பார்த்தாலே பரவசம்















பாடியவர் : ஸ்ரீநிவாஸ் & சாதனா சர்கம்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்



அழகே சுகமா ?
உன் கோபங்கள் சுகமா?
அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?
வீடு வாசல் சுகமா? உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா? உன் பொய்கள் எல்லாம் சுகமா-ஆ ?

அன்பே சுகமா ? உன் தாபங்கள் சுகமா-ஆ ?

சிறுமை பட்டு தவித்தேன்
என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊன பறவை
எத்தனை தூரம் பறப்பேன் ?
அன்பே உன்னை அழைத்தேன்
உன் அஹிம்சை இம்சை பொறுப்பேன்
சீத குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கரைகள் போய்விடும் தெரியாதா ?
குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா ?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா ?
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா?

அழகே சுகமா? அன்பே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா? சுகமா?
உன் தனிமை சுகமா? சுகமா?
கன்னம் ரெண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா ?
என் ஒற்றை தலையணை சுகமா -ஆ ?

காதல் கொஞ்சம் - பச்சைக் கிளி முத்து சரம்























பாடியவர் : நரேஷ் ஐயர்
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...
ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்

தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உன்னை அள்ளி
தொடுவானம் வரை செல்வேன்

விடிந்தாலும் விடியாத
போன்காலையை காணக் காத்திருப்பேன்

ஒஹ்ஹோ ...

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கைய்யை நீட்டி நீட்டி என்னை கட்டிக் கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல் தொட இனி கிள்ளுமோ
அறியாத புது வாசம் அகம் எங்கும் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்

காதல் கொஞ்சம் (காதல் கொஞ்சம் )
காற்று கொஞ்சம் (காற்று கொஞ்சம் )
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்

தூரம் எல்லாம் (தூரம் எல்லாம் )
தூரம் இல்லை (தூரம் இல்லை )
தூவானமாய் தூவும் மழை

(ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...)

வெய்யில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டி கொள்ளுமே
எழில் கொஞ்சும் பச்சை கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம்
என்று தள்ளும்
தேய்கின்ற நிலவோடு
தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்

தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உன்னை அள்ளி
தொடுவானம் வரை செல்வேன்

விடிந்தாலும் விடியாத
பொன்காலையை காணக் காத்திருப்பேன்

ஒஹ்ஹோ ...

லலல்லா னனனன லலல்லா .....
ஒஹ்ஹோ ... ஒஹ்ஹோ ...(காதல் கொஞ்சம் )
ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...(காற்று கொஞ்சம் )
ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...(காதல் கொஞ்சம் )
ஒஹ்ஹோ ...ஒஹ்ஹ்ஹோ ...(கொஞ்சம் கொஞ்சம் )

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி

















பாடியவர் : ஹரிஹரன்
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா




வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல கட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனு போங்கொ!

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

நெஞ்சுக்குள் பெய்திடும் - வாரணம் ஆயிரம்




























பாடியவர் : ஹரிஹரன் & தேவன் & V.பிரசன்னா
பாடல் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்



நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

சந்தோஷ கண்ணீரே - உயிரே


















பாடியவர் : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்



இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

யாரிடமும் தோன்றவில்லை - தொட்டி ஜெயா















பாடியவர் : ரமேஷ் விநாயகம் & ஹரிணி
பாடல் :
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


இரு விழிகளிலும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதே

ஹே ஹே ஹே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..
இது கீறலா மழை சாரலா
இது கானலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண்மூடலா

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்…

நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்…
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே…

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்

Music

நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மௌனங்களை மொழி பெயர்த்தாய்

உன்னைக் கண்டப் பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெருதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளி வருதே

கரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றன் வெப்பம் தாக்க நின்றேனே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்…

Music

நான் கனவுகளே கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை

முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தம் மனம் உனை நாடமுன்னூறாண்டு
ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற

விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்

இந்தச் சொல்லும் இந்த கனவும் நிற்கட்டும்
நமை வானம் வந்த ஈரக்கையால் வாழ்த்தட்டும்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்…

நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்…
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே…

கண்ணுக்குள் ஏதோ - திருவிளையாடல் ஆரம்பம்
















பாடியவர் : விஜய் யேசுதாஸ் & ரீட்டா
பாடல் :
இசை : இம்மான்



கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண் நேசம் இது தான் காதல் என்பதா ..

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே

ஹாஹாஹா ..


காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன்
தோழிகளை தவிர்க்கிறேன் உன்னை தேடி வருகிறேன்
தாய் தந்தை இருந்தும்
ஏன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
எந்தன் வீட்டு சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்
உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன்


கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
ஹா ...


கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன்
பெண்ணே நானோ உன்னை இன்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
உண்மை காதலில் சாதல் இல்லையடி


கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறி விட்டது
கண் நேசம் இது தான் காதல் என்பதா ..

ஹ்ம்ம் ...

ஹா ஹா ...

ஹ்ம்ம் . .

காற்றில் வரும் - ஒரு நாள் ஒரு கனவு
















பாடியவர் : சாதனா சர்கம் & பவதிரிணி
பாடல் : வாலி
இசை : இளையராஜா



காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஆ ...
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
.....

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

எங்கே எங்கே - சதுரங்கம்

















பாடியவர் : கார்த்திக்
பாடல் : M.G. ஸ்ரீகுமார்
இசை : வித்யாசாகர்


எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தை இல்லை
ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது

நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது

உதிராத நியாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர
நான் மெல்ல நினைதேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் போழ்தும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி

தூறல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி

அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி
நான் மெல்ல நினைதேன் சொல்ல அழைந்தேன்
எங்கு தொலைத்தேன்

விழிகளின் அருகினில் - அழகிய தீயே

















பாடியவர் : ரமேஷ் விநாயகம்
பாடல் :
இசை : ரமேஷ் விநாயகம்



விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓஹோய

ஒளியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளி வரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓஹோய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓஹோய

பூ போன்ற கன்னித்தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மௌனங்கள்
இசை வார்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலை கடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
இனி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மௌன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாருமோ யா........

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
எனை நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர் பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறத
துடிப்பது போல் நடிக்கிறதா
தொலைதிடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் ?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓஹோய

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓஹோய

ஒளியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளி வரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓஹோய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓஹோய

அழகிய சின்ட்ரெல்லா - கண்களால் கைது செய்















பாடியவர் : ஹரிஹரன்
பாடல் : பா.விஜய்
இசை : A.R.ரஹ்மான்



அருவிகள் மேல் நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்


அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்
முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை வந்ததே

ஒஅஹ் என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
ஒன்ற ரெண்டா இந்த அவஸ்தை

அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...


என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான்
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்
சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர்வந்து
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்
என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது
அது யார் என்றேன் சின்ட்ரெல்ல என்றது

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...

வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை
எந்தன் காதில் தென்றல் சொன்னது
சொர்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை
எந்தன் கையில் பூக்கள் தந்தது
ஆகாயம் ஆசிர்வதிக்க , என்னுள்ளே ஏதோ நடக்க


அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தால்
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்

கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...
கொஞ்சி கொஞ்சி வந்தால்...மிஞ்சி மிஞ்சி போனால்...

கோபமா என்மேல் - உன்னுடன்


















பாடியவர் : ஹரிஹரன்
பாடல் :
இசை : தேவா



கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உரிரே உருகுதம்மா... ஆ..

கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா

உன் பார்வை வடிகின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி
கோபமா என்மேல் கோபமா
என் மார்பு கீறடி பெண்ணே
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்
இந்தக் காதல் துயரமில்லை
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்
இந்த ஏக்கம் சிறிதுமில்லை
கோபமா என் மேல் கோபமா
என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி இன்று பேசிடம்மா

ஒ பாப்பா லாலி - இதயத்தை திருடாதே
















ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ ?
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ ?
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே

ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

ஒ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ?
ஒ குயிலே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலை பாய வரும ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறி நல்ல நாள் வருமே ..

Friday, August 20, 2010

யாரோ யார் யாரோ - உல்லாசம்


















பாடியவர் : இளையராஜா
பாடல் :
இசை : இளையராஜா


யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
யாரோ யார் யாரோ யாரோடு யார் யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

அற்றை திங்கள் - சிவப்பதிகாரம்
















பாடியவர் : மதுபால கிருஷ்ணன் & சுஜாதா
பாடல் : வைரமுத்து
இசை : வித்யாசாகர்



அற்றை திங்கள் வானிடம்
அல்லி சென்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடும்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

அடிதொட முடிதொட ஆசை பெருகிட நேரும் பலவித பரிபாஷை
பொடி பட பொடி பட நாணம் பொடி பட
கேட்கும் மனதினில் உயிரோசை

முடி தொட முகம் தொட மோகம் மூழ்கிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிடஉருகிட ஏக்கும் உருகிட கூடும் அனலிது குளிர் வீசும்

குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் மேய்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

அற்றை திங்கள் வானிடம்
அல்லி சென்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடும்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

உடல் எது உடை எது தேடும் நிலை இது காதல் கடனிது அடையாது
இரவெது பகலேது தேங்கும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது

கனவெது நினைவெது தேங்கும் பொழுதிது காமப்பசி வரை அடங்காது
வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விழங்காது

நடுங்கலாம் குளிர் வாடையில் அடங்கலாம் உனது ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்

காணுகின்ற காதல் என்னிடம்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடும்

இப்பவே இப்பவே - ராமன் தேடிய சீதை

































பாடியவர் : மதுபால கிருஷ்ணன் & ஹரிணி
பாடல் :
இசை : வித்யாசாகர்




இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசைக் கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள்கைதி ஆகி விட்டேன் அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே

வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக்க் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும்தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டால் யுத்தம் மட்டும்தான்

சொல்லி தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட

மின்னல் கண்ட தாழைப் போல உன்னால் நானும் பூத்தாட

உன்னைக் கண்டேன் என்னை காணோம்
என்னைக் காணா உன்னை நானும்

இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்லத் திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

உன்னை காண நானும் வந்தால் சாலையெல்லாம் பூஞ்சோலை

உன்னை நீங்கி போகும் நேரம் சோலைக் கூட தார்ப்பாலை

மண்ணுக்குள்ளே வேரைப் போல நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

ஆழியிலே முக்குளிக்கும் - தாம் தூம்














பாடியவர் : ஹரிச்சரன்
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்


ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே

உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறேவா மூச்சோடு குடியேறேவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறேவா ?
என் ஜென்மம் ஈடேறவா ?

ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே

உன் தின்மென்றே கன்னத்தில்
திம்மென்றே நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர் இலை வைக்கவா ?
உன் 'உம்' என்ற சொல்லுக்கும் 'இம்' என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா ?
மௌனத்தில் குடி வைக்கவா ?

அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காதே அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிறந்தாலும்
உன்னை போலே இருக்காது அன்பே

அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிறந்தாலும்
உனைப்போல இருக்காது அழகே

அழகே அழகே வியக்கும் அழகே
அழகே அழகே வியக்கும் அழகே

காதலின் தீபம் - தம்பிக்கு எந்த ஊரு















பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல் : வைரமுத்து
இசை : இளையராஜா




காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் ழ்க....

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க....

நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே
எண்ணம் யாவும் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க....

என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்

என்னை நான் தேடித்தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அல்லும் புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க....

உயிரும் நீயே - பவித்திரா























பாடியவர் : உன்னி கிருஷ்ணன்
பாடல் : வைரமுத்து
இசை : A.R.ரஹ்மான்



உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

பெண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
பெண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான் தாயை படைத்தான்

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே.

Thursday, August 19, 2010

விழியிலே என் விழியிலே - வெள்ளித்திரை















வெள்ளித்திரை 2008

பாடியவர் : சித்ரா
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : G.V. பிரகாஷ்



விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..

(Music)

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே..
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையேடு கை சேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே ..
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே ..
உயிரிலே நினைவுகள் தளும்புதே..

(Music)

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குதான் நம் காதல் விடை தெரியும்?
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள்நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது ? என் பயணம் அது ..
பனித் திரை ஒன்று மறைகின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா ?
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா ?

விழியிலே ஏன் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே..

பனிக்காற்றே பனிக்காற்றே - ரன்

பாடியவர் : பல்ராம் & சாதனா சர்கம்
பாடல் :
இசை : வித்யாசாகர்



பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா

சத்தம் இல்லா தீபாவளியாய் நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சை திண்டாடு
உயிரால் உயிரே அன்பே நீ மூடு

பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா

நாம் வாழும் வீடு ஆள்இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது
வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது
நான் தேடும் முகமானாய் நான் வாங்கும் மூச்சானாய்
உயிரோடு உயிரானாய் நான் எல்லாம் நீ யானாய்
எதை இழந்தாலும் இழப்பேன் உன்னை மட்டும் நீங்க மறுப்பேன்
ஏதோ ஏன் நெஞ்சம் நிறைந்திருக்கு

பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா

ஓ ஓ.. தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே
பாதைகள் உனது பாதங்கள் எனது பயணத்தை தள்ளி போடாதே
நீ நினைத்தால் மறுகணமே உன்னருகே நான் இருப்பேன்
உன் வழியில் கால் மிதியாய் மேகங்களை நான் விரிப்பின்
இருவருமே தூங்கிடலாம் சில ஜென்மங்கள் தாண்டி எழலாம்
கனவில் நாம் மீண்டும் சந்திபோம்

பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா

சத்தம் இல்ல தீபாவளியை நெஞ்சே கொண்டாடு
முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சை திண்டாடு
உயிரால் உயிரே அன்பே நீ மூடு

பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா
பனிக்காற்றே பனிக்காற்றே பரவசமா பரவசமா

நான் போகிறேன் - நாணயம்















பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : ஜேம்ஸ் வசந்தன்



நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்


என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும்












நினைத்தாலே இனிக்கும் 2009
பாடியவர் : பிரசன்னா & ஜானகி ஐயர்
இசை : விஜய் ஆண்டனி


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஒ ஹோ ஹோ ..
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஹோ ஹோ ..
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஹோ ஹோ ..
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஒ ஹோ ஹோ ..
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே
ஒ ஹோ ஹோ ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஒ ஹோ ஹோ ..
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே
ஒ ஹோ ஹோ ..
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே
ஒ ஹோ ஹோ ..
நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே ..


ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்

காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

இது வரை இல்லாத - கோவா










கோவா 2010
பாடியவர் : ஆண்ட்ரியா & அஜீஸ்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடல் : கங்கை அமரன்




Hmm Hmm…..
Hmm Hmm…

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ ??

இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ ??

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே


இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதே ....

இல்லாமலே நிதம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வரவேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓஹ்ஹோ


அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் ?

என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஒரு மாற்றம்
நிலை புரியாத தோற்றம்


இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தான் ஓஹ்ஹோ


மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

உன் பேரை சொல்லும் - அங்காடி தெரு

























பாடியவர் : நரேஷ் ஐயர்,ஹரிசரண்,ஸ்ரேயா க்ஹோஷல்
பாடல் : ந.முத்துக்குமார்
இசை : G.V. பிரகாஷ்




உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்


உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்