Tuesday, September 7, 2010

என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில்

















பாடியவர் : ஹரிஹரன் & சாதனா சர்கம்
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா


என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே,எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?

கோடி குயில் கூடி எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே
ராகம் தொடும் நேரம் , வனம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே
நெஞ்சுக்குள் காதல் சுழல் .. ஒ ..
மூச்சுக்குள் புல்லாங்குழல்
வெறும் கற்று இசையாக மாறுகின்ற மாயங்களை ....

என்ன சொல்லி பாடுவதோ? என்ன வார்த்தை தேடுவதோ ?


அந்திப் பிறை வந்து மஞ்சள் வேனில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே
பூவின் மடி தூங்கி , தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே
தீராதா தேடல் ஒன்று ... ஒ ..
தேடட்டும் நெஞ்சம் இன்று
சொல்லாமல் நில்லாமல் மனம் கொள்ளும் இன்பத்துன்பம் தன்னை...

என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ ?
வண்ணம் கொண்ட தூரிகையே , எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ ? என்ன வார்த்தை தேடுவதோ ?

No comments:

Post a Comment