Saturday, March 19, 2011

சொன்னாலும் கேட்பதில்லை - காதல் வைரஸ்


 
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்  & ஹரிணி ,

பாடல் : வாலி


சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும் ?
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உன்னை தவிர எனக்கு
விடியல் இருக்கோ கிழக்கு ?
உலகினில் உள்ளதோ உயிரே ?

சூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு
கிழக்குக்கு நீதான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் ... (தனனம் )
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது (தனனம் )

விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதியென நான் நடந்தேன்
நனை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்த நீரில்
கொட்டி வைத்து பாரு
வந்துவிடும் மேலே வஞ்சி கொடியே (சொன்னாலும்

சின்னஞ் சிறுசுக மனசுக்குள் - குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்





இசை : யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்கள் : ஜாவேத்  அலி  / பில  ஷிண்டே
பாடலாசிரியர்: வாலி




தா  ந  ந  ந ...
ஓ   ஹோ 
தா  ந  ந  தன்னனன
தன்னனன . ...
ஓ  ஹோ ...
சின்னஞ் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா 
புத்தம்  புதுசுசாக  நினைபுக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க 
பொதுவாக 
பருவம்  ஒரு  பூந்தோட்டம்  ஆச்சு 
என்  காலு 
வளைக்கும்  ஒரு  நீர் ஓட்டம்   ஆச்சு 
விலகாத 
உறவு  ஒரு  கொண்டாட்டம்  ஆச்சு 
புத்தம்  புதுசுசாக  நினைபுக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க

சின்னஞ் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா


சிடுமூஞ்சி  நீதான்  என்று 
சொல்லி  சொல்லி 
கேலி  கேலி 
சின்ன  சின்ன 
சேட்டை  செய்தேன 
சந்து  போனதில்  நீதான்  வந்த 
ஒத்திபோக 
ஒத்துக்காம 
சண்டியர்  போல்  வம்பு 
செய்தேன் நான்.. ஓஹ்ஹ ஓ...   ஓஹ்ஹ ஓ
ஓ  அரை  திரையார்  போட்ட  பையா 
நீ  படாத  நாவனி 
விரல்  சூப்பி  நின்ன  புள்ள 
நீ  போட்டாச்சு  தாவணி 
விளையாட்ட 
இருந்த  முகம்  ஏன்  வெளிரிபோச்சு?? 
வேறென்ன
பூப்பு  அடைஞ்ச  வெவரம்  தெரிஞ்சாச்சு 
குறும்பா தான்
திரிஞ்ச  பொண்ணு  ஏன்  குமரி  ஆச்சு ?
வேறென்ன 
உடம்பு உனக்கு  வழங்க  முடிவாச்சு.. 

aah...

மன்னாலதான்  வீடு  கட்டி 
நானும்  நீயும் 
வாழுரப்போ 
மீன்  கொழம்பு  ஆக்கி  போட்ட  நீ.. 
ஓ   ஹோ
கமருகட்டு  கடலை 
மிட்டாய்  
வாங்கினாக்க 
வாயில்  வெச்சு 
காக்க  கடி  கடிச்சு 
தந்தாய் நீ 
ஓ   ஹோ  கருவாட்ட  போல 
தீயில  என்  நெஞ்ச  வாட்டின 
அங்கால  அம்மன் 
கோயிலில் 
கண்  சாட  காட்டின 
அடி  ஆத்தி 
மனசுக்குள்ள  பூ  வேச்சதாறு 
வேறாரு 
ஆடி  அசையும்  அழகு  மணி  தேறு 
அடி  ஆத்தி 
நெனபுக்குள்ள  பொய்  நின்னதாறு 
நெஞ்சார 
கூச்சம்  விடத்தான் 
ஈச்ச  மாற  பூவாய்  


சின்னன் சிறுசுக  மனசுக்குள்  சிலு  சிலுன்னு 
சின்ன  தூறல்  போடா 
புத்தம்  புதுசுக  நேசப்புக்குள்  புசு  புசுன்னு 
பட்டு  பூக்கள்  பூக்க

Wednesday, March 9, 2011

நினைத்து நினைத்து - 7 G ரெயின்போ காலனி



இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: 

பாடியவர்கள் : கே  கே



நினைத்து நினைத்து பார்த்தேன் 
நெருங்கி விலகி நடந்தேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் 
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே ???
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்

Wednesday, February 2, 2011

கண்ணே நீ போகும் - தாளம்



இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்


************************


கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டு வாசலில்
வந்துதான் முடியும்

காதலியே………

கலை மானே…
கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே…
உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?
சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ ?

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே…

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீ என்னை பிரிந்ததா யார் சொன்னது – என்
உயிர் உள்ள புள்ளிதான் நீ வாழ்வது..

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதையில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா…
காதலியே…

பூங்காற்றிலே - உயிரே



இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுவர்ணலதா, உன்னி மேனன்


*****************************************


ஓ…கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா… நெஞ்சு நனைகின்றதா…
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

பூக்கள் பூக்கும் - மதராஸப்பட்டினம்










 இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், ஆந்தரே, ஹரணி, ரூப்குமார் ரத்தோர்



********************



தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே
பார்த்த தாரும் இல்லயே

புலரும் காலை பொழுதை
முழு மதியும்
பிரிந்து போவதில்லயே

நேற்றுவரை நேரம் போகவில்லயே
உனது அருகே நேரம் போதவில்லயே

எதுவும் பேசவில்லயே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லயே
இது எதுவோ…

இரவும் விடியவில்லயே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லயே
பூந்தளிரே …ஓ…..


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே

நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே

வேரின்றி விதை இன்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அரிய
எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே…
====
ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky…
ohho where would I be
if I didn’t have you next to me
ohho where would I be
ohho where…
ohho where…

====
ஆஹா நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ நீ நூ நீ ந ந

நீ நௌ நீ
நீ நௌ நீ
நீ ந நூ
ஆஹா….

எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே

என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே

யார் என்று அரியாமல்
பேர்கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே

ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லயே

காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லயே
இது எதுவோ…


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனை
பார்த்த தாரும் இல்லயே
புலரும் காலை பொழுதை
முழு மதியும்
பிரிந்து போவதில்லயே

நேற்றுவரை நேரம் போகவில்லயே
உனது அருகே நேரம் போதவில்லயே

எதுவும் பேசவில்லயே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லயே
என்ன புதுமை…

இரவும் விடியவில்லயே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லயே
இது எதுவோ…


தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந தோம் த ந ந
தா ந ந நௌ நா நா

என் நெஞ்சில் - பாணா காத்தாடி





 

இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சதனா ஷர்கம்


*************************


என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்

உன்னை பார்த்ததும்
அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே….

Wednesday, January 5, 2011

ஆருயிரே ஆருயிரே - மதராசாபட்டினம்




பாடியவர் :   சைந்தவி , சோனு  நிகம்
பாடல் :  
இசை
G.V.பிரகாஷ் 



ஆருயிரே  ஆருயிரே  அன்பே
உன்  அன்பில்  தானே  நான்  வாழ்கிறேன்
நீயில்லையே  நான்  இல்லையே
நீபோகும்  முன்னே  அன்பே  நான்  சாகிறேன் 


உயிரே என் உயிரே நீயே  என்  உயிரே  
எனக்குள்  உன்  உயிரே 
கண்கள்  மூடி  அழுகிறேன்  கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்



ஆருயிரே  ஆருயிரே  அன்பே
உன்  அன்பில்  தானே  நான்  வாழ்கிறேன் 



விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே  நீ  தொலைந்தாலும் நெஞ்சில்  உன்  முகம் 
காற்றென   மாறேனோ  ஒ …  ஒ …
உன் சுவாசத்தில்  
சேர்வேனோ....
நீ  சுவாசிக்கும்போதும்  வெளிவரமாட்டேன்
உனக்குள்  வாசிப்பேனே..


உயிரே என் உயிரே உனக்குள்   என்னுயிரே 
உன்னை  எண்ணி  அழுகிறேன்  கரைகிறேன் 
என்னையே பிரிகிறேன் 


ஆருயிரே  ஆருயிரே  அன்பே
உன்  அன்பில்  தானே  நான்  வாழ்கிறேன் 


கொன்றாலும்  அழியாத  உந்தன்   ஞாபகம்
கண்ணீரில்  முடிந்தால்  தான்  காதல்  காவியம்
நேற்றினில்  வாழ்வேனோ
உன்  தோள்களில்  சாய்வேனோ
உன்  கைவிரல்  பிடித்து  காதலில்  திளைத்து..
காலங்கள்  மறப்பேனோ 



உயிரே என் உயிரே
நாமே ஓர் உயிரே ..

நம்மை என்னை அழுகிறேன் கரைகிறேன்..உயிரை துறக்கிறேன்

எங்கே போவேனோ - அங்காடி தெரு


பாடியவர் :   பென்னி & பாலாஜி &  ஜானகி  ஐயர்
பாடல் :  ந.முத்துக்குமார்
இசை : விஜய்  அந்தோனி


எங்கே  போவேனோ  நீ  என்னை  நீங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்  இதயத்தை  வாங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்  கண்ணை  கீறிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்னை  வார்த்தையில்  கொன்றுவிட்டாய்
கூண்டுக்குள்  இருக்கும்   பறவை  நான் , என்  கண்ணிலே
ஒரு  துண்டு  வானம் , நீதானடி ..


எங்கே  போவேனோ  நீ  என்னை  நீங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்னை  வார்த்தையில்  கொன்றுவிட்டாய் 

 
தீராது  வானின்  வழி
எதிர்காற்றில்  போகும்  கிளி
இரை  தேடி  வாடும்  வலி
கூடென்று  காட்டும்  விதி 


பந்தாடுதே , என்னை  வாழ்தலின்  நியாங்கள்
சம்பாதித்தேன்  தீருமோ   ஜென்மம்
கொலைபோல  காதல் , பெண்கள்  வீசிடும்  வார்த்தையும்
வழிகின்றதே  துக்கம்தான் ..


 நீ  என்னை  நீங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்னை  வார்த்தையில்  கொன்றுவிட்டாய் 


தெய்வங்கள்  இங்கே  இல்லை
இருந்தாலும்  இரக்கம்  இல்லை
கழுத்தோடு  கல்லை  கட்டி
கடலோடு  போட்டாள்  என்னை
மரணத்தை  தானா , இந்த  காதலும்  கேட்குது
பொய்  வேஷமே  உள்ளதே  எங்கும்
இல்லாமை  தான  இங்கு  காதலை  மாய்ப்பது
என்  சூழ்நிலை  கொல்லுதே ..


நீ  என்னை  நீங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  நீ  என்னை  நீங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்  இதையத்தை  வாங்கிவிட்டாய்
எங்கே  போவேனோ  என்னை  வார்த்தையில்  கொன்றுவிட்டாய் 



கூண்டுக்குள்  இருக்கும்   பறவை  நான் , என்  கண்ணிலே
ஒரு  துண்டு  வானம் , நீதானடி .


எங்கே  போவேனோ  என்னை  வார்த்தையில்  கொன்றுவிட்டாய்