இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : ஜாவேத் அலி / பில ஷிண்டே
பாடலாசிரியர்: வாலி
தா ந ந ந ...
ஓ ஹோ
தா ந ந தன்னனன தன்னனன . ...
ஓ ஹோ ...
சின்னஞ் சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூறல் போடா
புத்தம் புதுசுசாக நினைபுக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க
பொதுவாக
பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு
வளைக்கும் ஒரு நீர் ஓட்டம் ஆச்சு
விலகாத
உறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு
புத்தம் புதுசுசாக நினைபுக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க
சின்னஞ் சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூறல் போடா
சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி
கேலி கேலி
சின்ன சின்ன
சேட்டை செய்தேன
சந்து போனதில் நீதான் வந்த
ஒத்திபோக
ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்.. ஓஹ்ஹ ஓ... ஓஹ்ஹ ஓ
ஓ அரை திரையார் போட்ட பையா
நீ படாத நாவனி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்ட
இருந்த முகம் ஏன் வெளிரிபோச்சு??
வேறென்ன
பூப்பு அடைஞ்ச வெவரம் தெரிஞ்சாச்சு
குறும்பா தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு ?
வேறென்ன
உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு..
aah...
மன்னாலதான் வீடு கட்டி
நானும் நீயும்
வாழுரப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ..
ஓ ஹோ
கமருகட்டு கடலை மிட்டாய்
வாங்கினாக்க
வாயில் வெச்சு
காக்க கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்கால அம்மன்
கோயிலில்
கண் சாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வேச்சதாறு
வேறாரு
ஆடி அசையும் அழகு மணி தேறு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள பொய் நின்னதாறு
நெஞ்சார
கூச்சம் விடத்தான்
ஈச்ச மாற பூவாய்
சின்னன் சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூறல் போடா
புத்தம் புதுசுக நேசப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க
No comments:
Post a Comment