பாடியவர்கள் - K.J. ஜேசுதாஸ்
பாடல் -
இசை - இளையராஜா
இசை - இளையராஜா
அன்பே வா அருகிலே ....
என் வாசல் வழியிலே ....
என் வாசல் வழியிலே ....
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
இதனை நாள் வாய் மொழிந்த ....
சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ ?
சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ ?
மின்னல் என மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட மாயம் நீ தானோ ?
கண் மறைவாய் சென்று விட்ட மாயம் நீ தானோ ?
உன்னால் வந்த காதல் உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால் ...உன்னை சேரும் பாவம் ....
என்னை நீங்கி போனால் ...உன்னை சேரும் பாவம் ....
எனக்கொரு அடைக்கலம் ...
வழங்குமோ உன் இதயமே..
வழங்குமோ உன் இதயமே..
அன்பே வா அருகிலே ....
என் வாசல் வழியிலே ....
என் வாசல் வழியிலே ....
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
எங்கே என் தேவதை தேவதை
உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ.....
காதல் நோய் தானோ.....
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது கானல் நீர் தானோ
மையலிலே எண்ணியது கானல் நீர் தானோ
என்னை நீயும்ம் கூட எண்ண கோலம் போட்டேன் .
மீண்டும்ம் கோலம் போட உன்னை தானே கேட்பேன்..
மீண்டும்ம் கோலம் போட உன்னை தானே கேட்பேன்..
எனக்கொரு அடைக்கலம் ...
வழங்குமோ உன் இதயமே..
வழங்குமோ உன் இதயமே..
அன்பே வா அருகிலே ....
என் வாசல் வழியிலே ....
என் வாசல் வழியிலே ....
உல்லாச மாளிகை மாளிகை ...
எங்கே என் தேவதை தேவதை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் ....
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
http://www.youtube.com/watch?v=CP0xkJPrykQ&feature=related
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...
http://www.youtube.com/watch?v=CP0xkJPrykQ&feature=related
No comments:
Post a Comment