Monday, December 13, 2010
கடவுள் தந்த அழகிய - மாயாவி
பாடியவர் : S.P.சரண் & கல்பனா
பாடல் :
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….
கருணை பொங்கும் … உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு …
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..
அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம் …
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு …
பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. o..ugh.. ohh.
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ …..
அது வரை நாமும் சென்றுவிடுவூம்
விடைபெறும் … நேரம் வரும் போதும் ……..
சிரிப்பினில் …நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
எந்நாளும் நெஞ்சில் திராமல்ஏ வாழுமே
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….
நாம் எல்லாம் சுவாசமே தனி தனி காற்று கிடையாது …
மேகங்கள் … மேகங்கள் இடங்களே பார்த்து பொழியாது …
ஓடையில் இன்று இழையுதுரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும் …
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும் ……
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே
கேளடி … ….
கடவுள் தந்த அழகிய வாழ்வு …
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு ….
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment