Saturday, August 21, 2010

ஒ பாப்பா லாலி - இதயத்தை திருடாதே
















ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ ?
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ ?
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே

ஒ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

ஒ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ?
ஒ குயிலே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலை பாய வரும ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறி நல்ல நாள் வருமே ..

No comments:

Post a Comment