Saturday, August 21, 2010

எங்கே எங்கே - சதுரங்கம்

















பாடியவர் : கார்த்திக்
பாடல் : M.G. ஸ்ரீகுமார்
இசை : வித்யாசாகர்


எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்த்தை இல்லை
ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது

நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது

உதிராத நியாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர
நான் மெல்ல நினைதேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்

எங்கே எங்கே எங்கே என் வெண்ணிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் போழ்தும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி

தூறல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி

அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி
நான் மெல்ல நினைதேன் சொல்ல அழைந்தேன்
எங்கு தொலைத்தேன்

No comments:

Post a Comment