Monday, August 23, 2010

நீ பாதி நான் - கேளடி கண்மணி
















பாடியவர் : K.J.யேசுதாஸ் & உமா ரமணன்
பாடல் : வாலி
இசை : இளையராஜா



நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..

வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தங்கால்
கானப்பரவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவ பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நேற்றிவைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே ...
மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர்மெய்யாகவே தடை ஏது?...

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நன்
இறுதிவரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ...

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே
உயிர் நீயே ..

No comments:

Post a Comment